Context verses Genesis 50:18
Genesis 50:9

இரதங்களும் குதிரைவீரர்களும் அவனோடே போனதினால், பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது.

גַּם, גַּם
Genesis 50:11

ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பாலிருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.

וַיֹּ֣אמְר֔וּ
Genesis 50:15

தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒருவேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிகட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி,

וַיֹּ֣אמְר֔וּ
Genesis 50:24

யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப் பண்ணுவார் என்று சொன்னதுமன்றி;

אֶחָ֔יו
be
went
also
וַיֵּֽלְכוּ֙wayyēlĕkûva-yay-leh-HOO
And
גַּםgamɡahm
his
אֶחָ֔יוʾeḥāyweh-HAV
brethren
down
fell
וַֽיִּפְּל֖וּwayyippĕlûva-yee-peh-LOO
and
face;
his
לְפָנָ֑יוlĕpānāywleh-fa-NAV
before
and
they
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
said,
הִנֶּ֥נּֽוּhinnennûhee-NEH-noo
Behold,
we
thy
servants.
לְךָ֖lĕkāleh-HA


לַֽעֲבָדִֽים׃laʿăbādîmLA-uh-va-DEEM