Context verses Genesis 50:21
Genesis 50:1

அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான்.

עַל
Genesis 50:11

ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பாலிருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.

עַל
Genesis 50:13

அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

עַל
Genesis 50:17

ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.

וְעַתָּה֙
Genesis 50:19

யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா;

אַל
Genesis 50:23

யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

עַל
Now
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
ye
not:
אַלʾalal
therefore
fear
תִּירָ֔אוּtîrāʾûtee-RA-oo
I
אָֽנֹכִ֛יʾānōkîah-noh-HEE
will
nourish
אֲכַלְכֵּ֥לʾăkalkēluh-hahl-KALE
ones.
little
your
and
you,
אֶתְכֶ֖םʾetkemet-HEM
And
he
comforted
וְאֶֽתwĕʾetveh-ET
spake
and
them,
טַפְּכֶ֑םṭappĕkemta-peh-HEM

וַיְנַחֵ֣םwaynaḥēmvai-na-HAME
unto
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
them.
kindly
וַיְדַבֵּ֖רwaydabbērvai-da-BARE


עַלʿalal


לִבָּֽם׃libbāmlee-BAHM