Context verses Genesis 6:17
Genesis 6:1

மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்கு குமாரத்திகள் பிறந்தபோது:

עַל
Genesis 6:2

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

אֶת
Genesis 6:5

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,

כָּל
Genesis 6:6

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

אֶת
Genesis 6:7

அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.

אֶת, אֲשֶׁר, הַשָּׁמָ֑יִם
Genesis 6:9

நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

אֶת
Genesis 6:10

நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான்.

אֶת, אֶת
Genesis 6:12

தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

אֶת, כָּל, אֶת, עַל
Genesis 6:13

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்.

כָּל, אֶת
Genesis 6:14

நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.

אֶת
Genesis 6:18

ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.

אֶת
and
is
וַֽאֲנִ֗יwaʾănîva-uh-NEE
is
I,
even
הִנְנִי֩hinniyheen-NEE
I,
And,
מֵבִ֨יאmēbîʾmay-VEE
behold,
אֶתʾetet
bring
do
הַמַּבּ֥וּלhammabbûlha-MA-bool

a
מַ֙יִם֙mayimMA-YEEM
flood
עַלʿalal
waters
of
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
upon
the
לְשַׁחֵ֣תlĕšaḥētleh-sha-HATE
earth,
כָּלkālkahl
to
בָּשָׂ֗רbāśārba-SAHR
destroy
אֲשֶׁרʾăšeruh-SHER
all
flesh,
wherein
בּוֹ֙boh
breath
the
ר֣וּחַrûaḥROO-ak
of
life,
חַיִּ֔יםḥayyîmha-YEEM
from
under
מִתַּ֖חַתmittaḥatmee-TA-haht
heaven;
thing
that
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
every
in
the
earth
כֹּ֥לkōlkole
shall
die.
אֲשֶׁרʾăšeruh-SHER


בָּאָ֖רֶץbāʾāreṣba-AH-rets


יִגְוָֽע׃yigwāʿyeeɡ-VA