Context verses Genesis 7:14
Genesis 7:1

கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.

וְכָל
Genesis 7:3

ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.

עַל
Genesis 7:4

இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடி நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்.

עַל, כָּל
Genesis 7:6

ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.

עַל
Genesis 7:8

தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,

הַבְּהֵמָה֙, עַל
Genesis 7:10

ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.

עַל
Genesis 7:12

நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.

עַל
Genesis 7:17

ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.

עַל
Genesis 7:18

ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.

עַל, עַל
Genesis 7:19

ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.

עַל, כָּל, כָּל
Genesis 7:21

அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும் காட்டு மிருகங்களும் பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.

כָּל, עַל, עַל
Genesis 7:23

மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனுடனே பேழையில் இருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.

כָּל, עַל
Genesis 7:24

ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.

עַל
They,
הֵ֜מָּהhēmmâHAY-ma
and
every
וְכָלwĕkālveh-HAHL
beast
הַֽחַיָּ֣הhaḥayyâha-ha-YA
kind,
his
after
לְמִינָ֗הּlĕmînāhleh-mee-NA
and
all
וְכָלwĕkālveh-HAHL
cattle
the
הַבְּהֵמָה֙habbĕhēmāhha-beh-hay-MA
after
their
kind,
לְמִינָ֔הּlĕmînāhleh-mee-NA
and
every
וְכָלwĕkālveh-HAHL
creeping
thing
הָרֶ֛מֶשׂhāremeśha-REH-mes
creepeth
that
הָרֹמֵ֥שׂhārōmēśha-roh-MASE
upon
עַלʿalal
the
earth
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
after
his
kind,
לְמִינֵ֑הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
and
every
וְכָלwĕkālveh-HAHL
fowl
הָע֣וֹףhāʿôpha-OFE
after
his
kind,
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
every
כֹּ֖לkōlkole
bird
צִפּ֥וֹרṣippôrTSEE-pore
of
every
כָּלkālkahl
sort.
כָּנָֽף׃kānāpka-NAHF