கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
ஆணும் பெண்ணும் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன.
அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்கள் எல்லாம் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன.
மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனுடனே பேழையில் இருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
| And Noah | וַיָּ֣בֹא | wayyābōʾ | va-YA-voh |
| went in, | נֹ֗חַ | nōaḥ | NOH-ak |
| and his sons, | וּ֠בָנָיו | ûbānāyw | OO-va-nav |
| and his wife, | וְאִשְׁתּ֧וֹ | wĕʾištô | veh-eesh-TOH |
| and his sons' | וּנְשֵֽׁי | ûnĕšê | oo-neh-SHAY |
| wives | בָנָ֛יו | bānāyw | va-NAV |
| with | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
| him, into | אֶל | ʾel | el |
| the ark, | הַתֵּבָ֑ה | hattēbâ | ha-tay-VA |
| because of | מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY |
| the waters | מֵ֥י | mê | may |
| of the flood. | הַמַּבּֽוּל׃ | hammabbûl | ha-ma-bool |