Context verses Genesis 8:16
Genesis 8:2

ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்று போயிற்று.

מִן
Genesis 8:10

பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

מִן
Genesis 8:18

அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.

וּנְשֵֽׁי
Genesis 8:19

பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.

מִן
Go
forth
צֵ֖אṣēʾtsay
of
מִןminmeen
the
ark,
הַתֵּבָ֑הhattēbâha-tay-VA
thou,
אַתָּ֕הʾattâah-TA
and
thy
wife,
וְאִשְׁתְּךָ֛wĕʾištĕkāveh-eesh-teh-HA
sons,
thy
and
וּבָנֶ֥יךָûbānêkāoo-va-NAY-ha
wives
and
thy
וּנְשֵֽׁיûnĕšêoo-neh-SHAY
sons'
בָנֶ֖יךָbānêkāva-NAY-ha
with
אִתָּֽךְ׃ʾittākee-TAHK