Context verses Genesis 8:9
Genesis 8:1

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

עַל
Genesis 8:10

பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

הַתֵּבָֽה׃
Genesis 8:11

அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.

כִּי
Genesis 8:12

பின்னும் எழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.

וְלֹֽא, אֵלָ֖יו
Genesis 8:13

அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.

הָאָ֑רֶץ, הַתֵּבָ֔ה
Genesis 8:15

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:

אֶל
Genesis 8:17

உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

עַל, עַל
Genesis 8:19

பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.

עַל, הָאָ֑רֶץ, הַתֵּבָֽה׃
Genesis 8:21

சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருகிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

אֶל, וְלֹֽא
Genesis 8:22

பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

הָאָ֑רֶץ
were
no
found
וְלֹֽאwĕlōʾveh-LOH
But
מָצְאָה֩moṣʾāhmohts-AH
dove
הַיּוֹנָ֨הhayyônâha-yoh-NA
the
מָנ֜וֹחַmānôaḥma-NOH-ak
rest
for
the
לְכַףlĕkapleh-HAHF
sole
foot,
her
רַגְלָ֗הּraglāhrahɡ-LA
of
returned
she
וַתָּ֤שָׁבwattāšobva-TA-shove
and
אֵלָיו֙ʾēlāyway-lav
unto
him
אֶלʾelel
into
the
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
ark,
כִּיkee
for
the
מַ֖יִםmayimMA-yeem
waters
on
עַלʿalal
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
whole
כָלkālhahl
earth:
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
forth
put
he
then
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
his
hand,
יָדוֹ֙yādôya-DOH
her,
took
and
וַיִּקָּחֶ֔הָwayyiqqāḥehāva-yee-ka-HEH-ha
and
pulled
her
in
וַיָּבֵ֥אwayyābēʾva-ya-VAY
him
unto
אֹתָ֛הּʾōtāhoh-TA
into
אֵלָ֖יוʾēlāyway-LAV
the
ark.
אֶלʾelel


הַתֵּבָֽה׃hattēbâha-tay-VA