நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன்.
அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எந்தமட்டும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய்.
| Woe | ה֚וֹי | hôy | hoy |
| unto him that giveth his neighbour | מַשְׁקֵ֣ה | mašqē | mahsh-KAY |
| drink, | רֵעֵ֔הוּ | rēʿēhû | ray-A-hoo |
| that puttest | מְסַפֵּ֥חַ | mĕsappēaḥ | meh-sa-PAY-ak |
| thy bottle | חֲמָתְךָ֖ | ḥămotkā | huh-mote-HA |
| to him, and makest him drunken | וְאַ֣ף | wĕʾap | veh-AF |
| also, | שַׁכֵּ֑ר | šakkēr | sha-KARE |
| that | לְמַ֥עַן | lĕmaʿan | leh-MA-an |
| thou mayest look | הַבִּ֖יט | habbîṭ | ha-BEET |
| on | עַל | ʿal | al |
| their nakedness! | מְעוֹרֵיהֶֽם׃ | mĕʿôrêhem | meh-oh-ray-HEM |