அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்.
அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
| Go up | עֲל֥וּ | ʿălû | uh-LOO |
| to the mountain, | הָהָ֛ר | hāhār | ha-HAHR |
| and bring | וַהֲבֵאתֶ֥ם | wahăbēʾtem | va-huh-vay-TEM |
| wood, | עֵ֖ץ | ʿēṣ | ayts |
| and build | וּבְנ֣וּ | ûbĕnû | oo-veh-NOO |
| the house; | הַבָּ֑יִת | habbāyit | ha-BA-yeet |
| and I will take pleasure | וְאֶרְצֶה | wĕʾerṣe | veh-er-TSEH |
| in it, and I will be glorified, | בּ֥וֹ | bô | boh |
| saith | וְאֶכָּבְדָ֖ | wĕʾekkobdā | veh-eh-kove-DA |
| the Lord. | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |