Context verses Haggai 2:17
Haggai 2:4

ஆனாலும் செருபாபேலே, திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, כָּל, נְאֻם
Haggai 2:7

சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל, כָּל
Haggai 2:12

அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.

כָּל
Haggai 2:14

அப்பொழுது ஆகாய் அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.

נְאֻם, כָּל, מַעֲשֵׂ֣ה
Haggai 2:15

இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

יְהוָֽה׃
Haggai 2:23

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுகிறார் என்றார்.

נְאֻם, נְאֻם
I
smote
הִכֵּ֨יתִיhikkêtîhee-KAY-tee
you
with
blasting
אֶתְכֶ֜םʾetkemet-HEM
and
with
mildew
בַּשִּׁדָּפ֤וֹןbaššiddāpônba-shee-da-FONE
and
with
hail
וּבַיֵּֽרָקוֹן֙ûbayyērāqônoo-va-yay-ra-KONE
in
וּבַבָּרָ֔דûbabbārādoo-va-ba-RAHD
all
אֵ֖תʾētate
the
labours
כָּלkālkahl
of
your
hands;
מַעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
yet
ye
turned
not
יְדֵיכֶ֑םyĕdêkemyeh-day-HEM
to
וְאֵיןwĕʾênveh-ANE
me,
saith
אֶתְכֶ֥םʾetkemet-HEM
the
Lord.
אֵלַ֖יʾēlayay-LAI


נְאֻםnĕʾumneh-OOM


יְהוָֽה׃yĕhwâyeh-VA