Context verses Haggai 2:3
Haggai 2:6

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.

אֶת
Haggai 2:7

சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Haggai 2:11

ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக்கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும் சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

אֶת
Haggai 2:21

நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,

אֶת
Who
מִ֤יmee
is
left
בָכֶם֙bākemva-HEM
among
you
that
הַנִּשְׁאָ֔רhannišʾārha-neesh-AR
saw
אֲשֶׁ֤רʾăšeruh-SHER

רָאָה֙rāʾāhra-AH
this
אֶתʾetet
house
הַבַּ֣יִתhabbayitha-BA-yeet
in
her
first
הַזֶּ֔הhazzeha-ZEH
glory?
בִּכְבוֹד֖וֹbikbôdôbeek-voh-DOH
and
how
הָרִאשׁ֑וֹןhāriʾšônha-ree-SHONE
do
ye
וּמָ֨הûmâoo-MA
see
אַתֶּ֜םʾattemah-TEM
it
now?
רֹאִ֤יםrōʾîmroh-EEM
is
it
not
אֹתוֹ֙ʾōtôoh-TOH
in
your
eyes
עַ֔תָּהʿattâAH-ta
in
comparison
הֲל֥וֹאhălôʾhuh-LOH
of
it
as
nothing?
כָמֹ֛הוּkāmōhûha-MOH-hoo


כְּאַ֖יִןkĕʾayinkeh-AH-yeen


בְּעֵינֵיכֶֽם׃bĕʿênêkembeh-ay-nay-HEM