சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.
சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக்கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும் சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,
| Who | מִ֤י | mî | mee |
| is left | בָכֶם֙ | bākem | va-HEM |
| among you that | הַנִּשְׁאָ֔ר | hannišʾār | ha-neesh-AR |
| saw | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| רָאָה֙ | rāʾāh | ra-AH | |
| this | אֶת | ʾet | et |
| house | הַבַּ֣יִת | habbayit | ha-BA-yeet |
| in her first | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| glory? | בִּכְבוֹד֖וֹ | bikbôdô | beek-voh-DOH |
| and how | הָרִאשׁ֑וֹן | hāriʾšôn | ha-ree-SHONE |
| do ye | וּמָ֨ה | ûmâ | oo-MA |
| see | אַתֶּ֜ם | ʾattem | ah-TEM |
| it now? | רֹאִ֤ים | rōʾîm | roh-EEM |
| is it not | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
| in your eyes | עַ֔תָּה | ʿattâ | AH-ta |
| in comparison | הֲל֥וֹא | hălôʾ | huh-LOH |
| of it as nothing? | כָמֹ֛הוּ | kāmōhû | ha-MOH-hoo |
| כְּאַ֖יִן | kĕʾayin | keh-AH-yeen | |
| בְּעֵינֵיכֶֽם׃ | bĕʿênêkem | beh-ay-nay-HEM |