Context verses Hosea 1:3
Hosea 1:4

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.

אֶת
Hosea 1:5

அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.

אֶת
Hosea 1:6

அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்.

אֶת
Hosea 1:8

அவள் லோருகாமாவை முலைமறக்கபண்ணினபிற்பாடு, கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்.

אֶת, בֵּֽן׃
So
he
went
וַיֵּ֙לֶךְ֙wayyēlekva-YAY-lek
and
took
וַיִּקַּ֔חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
Gomer
גֹּ֖מֶרgōmerɡOH-mer
the
daughter
בַּתbatbaht
Diblaim;
of
דִּבְלָ֑יִםdiblāyimdeev-LA-yeem
which
conceived,
וַתַּ֥הַרwattaharva-TA-hahr
and
bare
וַתֵּֽלֶדwattēledva-TAY-led
him
a
son.
ל֖וֹloh


בֵּֽן׃bēnbane