Context verses Hosea 1:9
Hosea 1:4

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.

קְרָ֥א, שְׁמ֖וֹ
Hosea 1:6

அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன்.

קְרָ֥א, לֹ֣א
Hosea 1:8

அவள் லோருகாமாவை முலைமறக்கபண்ணினபிற்பாடு, கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்.

לֹ֣א
Hosea 1:10

என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங் கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

לֹֽא, לֹֽא
God.
God,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
are
Then
קְרָ֥אqĕrāʾkeh-RA
said
Call
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
his
לֹ֣אlōʾloh
name
עַמִּ֑יʿammîah-MEE
Lo-ammi:
כִּ֤יkee
for
ye
אַתֶּם֙ʾattemah-TEM
not
my
לֹ֣אlōʾloh
people,
and
עַמִּ֔יʿammîah-MEE
I
will
וְאָנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
not
לֹֽאlōʾloh
be
your
אֶהְיֶ֥הʾehyeeh-YEH


לָכֶֽם׃lākemla-HEM