Context verses Hosea 4:12
Hosea 4:1

இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.

כִּ֣י
Hosea 4:13

அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள்.

כִּ֣י
Hosea 4:14

உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமலிருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.

כִּ֣י, כִּ֣י
them
My
עַמִּי֙ʿammiyah-MEE
people
at
בְּעֵצ֣וֹbĕʿēṣôbeh-ay-TSOH
their
stocks,
ask
יִשְׁאָ֔לyišʾālyeesh-AL
counsel
staff
and
וּמַקְל֖וֹûmaqlôoo-mahk-LOH
their
יַגִּ֣ידyaggîdya-ɡEED
declareth
unto
them:
ל֑וֹloh
for
the
כִּ֣יkee
spirit
whoredoms
ר֤וּחַrûaḥROO-ak
of
hath
caused
to
err,
זְנוּנִים֙zĕnûnîmzeh-noo-NEEM
whoring
a
gone
have
they
and
הִתְעָ֔הhitʿâheet-AH
from
under
וַיִּזְנ֖וּwayyiznûva-yeez-NOO
their
God.
מִתַּ֥חַתmittaḥatmee-TA-haht


אֱלֹהֵיהֶֽם׃ʾĕlōhêhemay-loh-hay-HEM