Context verses Hosea 9:12
Hosea 9:4

அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.

כִּֽי
Hosea 9:6

இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்.

כִּֽי
Hosea 9:15

அவளுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் முகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள்.

כִּֽי
shall
כִּ֤יkee
left:
אִםʾimeem
be
there
that
יְגַדְּלוּ֙yĕgaddĕlûyeh-ɡa-deh-LOO
Though
אֶתʾetet

bring
בְּנֵיהֶ֔םbĕnêhembeh-nay-HEM
up
they

children,
וְשִׁכַּלְתִּ֖יםwĕšikkaltîmveh-shee-kahl-TEEM
their
I
bereave
will
yet
man
a
not
מֵֽאָדָ֑םmēʾādāmmay-ah-DAHM
them,
yea,
כִּֽיkee
also
גַםgamɡahm
woe
א֥וֹיʾôyoy
from
depart
I
when
them
לָהֶ֖םlāhemla-HEM
to
them!
בְּשׂוּרִ֥יbĕśûrîbeh-soo-REE


מֵהֶֽם׃mēhemmay-HEM