Context verses Hosea 9:8
Hosea 9:1

இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய்.

כָּל
Hosea 9:4

அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.

כָּל
Hosea 9:15

அவளுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் முகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள்.

כָּל, כָּל
The
watchman
צֹפֶ֥הṣōpetsoh-FEH
of
Ephraim
אֶפְרַ֖יִםʾeprayimef-RA-yeem
was
with
עִםʿimeem
my
God:
אֱלֹהָ֑יʾĕlōhāyay-loh-HAI
but
the
prophet
נָבִ֞יאnābîʾna-VEE
is
a
snare
פַּ֤חpaḥpahk
of
a
fowler
יָקוֹשׁ֙yāqôšya-KOHSH
in
עַלʿalal
all
כָּלkālkahl
his
ways,
דְּרָכָ֔יוdĕrākāywdeh-ra-HAV
and
hatred
מַשְׂטֵמָ֖הmaśṭēmâmahs-tay-MA
in
the
house
בְּבֵ֥יתbĕbêtbeh-VATE
of
his
God.
אֱלֹהָֽיו׃ʾĕlōhāyway-loh-HAIV