ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம்.
வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.
பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்.
இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.
இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்,
இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.
| Their bows | וּקְשָׁת֖וֹת | ûqĕšātôt | oo-keh-sha-TOTE |
| also shall dash pieces; | נְעָרִ֣ים | nĕʿārîm | neh-ah-REEM |
| the young men | תְּרַטַּ֑שְׁנָה | tĕraṭṭašnâ | teh-ra-TAHSH-na |
| to and they shall have no | וּפְרִי | ûpĕrî | oo-feh-REE |
| pity | בֶ֙טֶן֙ | beṭen | VEH-TEN |
| on the fruit | לֹ֣א | lōʾ | loh |
| of the womb; | יְרַחֵ֔מוּ | yĕraḥēmû | yeh-ra-HAY-moo |
| their eye | עַל | ʿal | al |
| shall not | בָּנִ֖ים | bānîm | ba-NEEM |
| spare | לֹֽא | lōʾ | loh |
| תָח֥וּס | tāḥûs | ta-HOOS | |
| children. | עֵינָֽם׃ | ʿênām | ay-NAHM |