Context verses Isaiah 15:7
Isaiah 15:2

அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

עַל
Isaiah 15:4

எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.

עַל
Isaiah 15:9

தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்

עַל
Therefore
עַלʿalal

כֵּ֖ןkēnkane
the
abundance
יִתְרָ֣הyitrâyeet-RA
gotten,
have
they
עָשָׂ֑הʿāśâah-SA
up,
laid
have
they
which
that
and
וּפְקֻדָּתָ֔םûpĕquddātāmoo-feh-koo-da-TAHM
to
brook
the
the
עַ֛לʿalal
of
נַ֥חַלnaḥalNA-hahl
willows.
carry
הָעֲרָבִ֖יםhāʿărābîmha-uh-ra-VEEM
they
shall
away
יִשָּׂאֽוּם׃yiśśāʾûmyee-sa-OOM