Context verses Isaiah 25:10
Isaiah 25:4

கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.

כִּֽי
Isaiah 25:6

சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும் ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.

בָּהָ֣ר
Isaiah 25:7

சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.

בָּהָ֣ר
Isaiah 25:8

அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

יְהוָ֖ה
For
כִּֽיkee
in
this
תָנ֥וּחַtānûaḥta-NOO-ak
mountain
יַדyadyahd
shall
the
hand
יְהוָ֖הyĕhwâyeh-VA
of
the
Lord
בָּהָ֣רbāhārba-HAHR
rest,
הַזֶּ֑הhazzeha-ZEH
and
Moab
וְנָ֤דוֹשׁwĕnādôšveh-NA-dohsh
shall
be
trodden
down
מוֹאָב֙môʾābmoh-AV
under
תַּחְתָּ֔יוtaḥtāywtahk-TAV
him,
even
as
straw
כְּהִדּ֥וּשׁkĕhiddûškeh-HEE-doosh
is
trodden
down
מַתְבֵּ֖ןmatbēnmaht-BANE
for
the
dunghill.
בְּמ֥יֹbĕmyōBEM-yoh

מַדְמֵנָֽה׃madmēnâmahd-may-NA