Context verses Isaiah 28:20
Isaiah 28:15

நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.

כִּֽי
Isaiah 28:19

அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.

כִּֽי
Isaiah 28:22

இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

כִּֽי
it.
כִּֽיkee
in
it:
קָצַ֥רqāṣarka-TSAHR
on
man
הַמַּצָּ֖עhammaṣṣāʿha-ma-TSA
a
For
shorter
is
the
bed
מֵֽהִשְׂתָּרֵ֑עַmēhiśtārēaʿmay-hees-ta-RAY-ah
that
stretch
than
can
himself
covering
וְהַמַּסֵּכָ֥הwĕhammassēkâveh-ha-ma-say-HA
the
צָ֖רָהṣārâTSA-ra
and
narrower
than
he
can
wrap
כְּהִתְכַּנֵּֽס׃kĕhitkannēskeh-heet-ka-NASE