எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!
செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும் காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.
இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.
| And for a spirit | וּלְר֖וּחַ | ûlĕrûaḥ | oo-leh-ROO-ak |
| of judgment | מִשְׁפָּ֑ט | mišpāṭ | meesh-PAHT |
| to him that sitteth | לַיּוֹשֵׁב֙ | layyôšēb | la-yoh-SHAVE |
| in | עַל | ʿal | al |
| judgment, | הַמִּשְׁפָּ֔ט | hammišpāṭ | ha-meesh-PAHT |
| and for strength | וְלִ֨גְבוּרָ֔ה | wĕligbûrâ | veh-LEEɡ-voo-RA |
| to them that turn | מְשִׁיבֵ֥י | mĕšîbê | meh-shee-VAY |
| the battle | מִלְחָמָ֖ה | milḥāmâ | meel-ha-MA |
| to the gate. | שָֽׁעְרָה׃ | šāʿĕrâ | SHA-eh-ra |