Context verses Isaiah 28:6
Isaiah 28:1

எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!

עַל
Isaiah 28:4

செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும் காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.

עַל
Isaiah 28:22

இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

עַל
Isaiah 28:27

உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.

עַל
And
for
a
spirit
וּלְר֖וּחַûlĕrûaḥoo-leh-ROO-ak
of
judgment
מִשְׁפָּ֑טmišpāṭmeesh-PAHT
sitteth
that
him
to
לַיּוֹשֵׁב֙layyôšēbla-yoh-SHAVE
in
עַלʿalal
judgment,
הַמִּשְׁפָּ֔טhammišpāṭha-meesh-PAHT
strength
for
and
וְלִ֨גְבוּרָ֔הwĕligbûrâveh-LEEɡ-voo-RA
to
them
that
turn
מְשִׁיבֵ֥יmĕšîbêmeh-shee-VAY
battle
the
מִלְחָמָ֖הmilḥāmâmeel-ha-MA
to
the
gate.
שָֽׁעְרָה׃šāʿĕrâSHA-eh-ra