நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள்.
அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்.
உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.
அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்.
கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்.
கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் லல்லமையைக் காண்பிப்பாΰ்.
| And though the Lord | וְנָתַ֨ן | wĕnātan | veh-na-TAHN |
| give | לָכֶ֧ם | lākem | la-HEM |
| you the bread | אֲדֹנָ֛י | ʾădōnāy | uh-doh-NAI |
| of adversity, | לֶ֥חֶם | leḥem | LEH-hem |
| and the water | צָ֖ר | ṣār | tsahr |
| of affliction, | וּמַ֣יִם | ûmayim | oo-MA-yeem |
| yet shall not | לָ֑חַץ | lāḥaṣ | LA-hahts |
| thy teachers | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| be removed into a corner | יִכָּנֵ֥ף | yikkānēp | yee-ka-NAFE |
| any more, | עוֹד֙ | ʿôd | ode |
| but thine eyes | מוֹרֶ֔יךָ | môrêkā | moh-RAY-ha |
| shall | וְהָי֥וּ | wĕhāyû | veh-ha-YOO |
| see | עֵינֶ֖יךָ | ʿênêkā | ay-NAY-ha |
| רֹא֥וֹת | rōʾôt | roh-OTE | |
| thy teachers: | אֶת | ʾet | et |
| מוֹרֶֽיךָ׃ | môrêkā | moh-RAY-ha |