எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும் தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்திலேயும் அவர்களுக்குக் காண்பியாதப் பொருள் ஒன்றும் இல்லை.
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது வீட்டில் உள்ளதிலும் உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லா பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
| Then said | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| he, What | מָ֥ה | mâ | ma |
| have they seen | רָא֖וּ | rāʾû | ra-OO |
| in thine house? | בְּבֵיתֶ֑ךָ | bĕbêtekā | beh-vay-TEH-ha |
| And Hezekiah | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| answered, | חִזְקִיָּ֗הוּ | ḥizqiyyāhû | heez-kee-YA-hoo |
| אֵ֣ת | ʾēt | ate | |
| All | כָּל | kāl | kahl |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| is in mine house | בְּבֵיתִי֙ | bĕbêtiy | beh-vay-TEE |
| have they seen: | רָא֔וּ | rāʾû | ra-OO |
| there is | לֹֽא | lōʾ | loh |
| nothing | הָיָ֥ה | hāyâ | ha-YA |
| דָבָ֛ר | dābār | da-VAHR | |
| among my treasures | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| that | לֹֽא | lōʾ | loh |
| I have not | הִרְאִיתִ֖ים | hirʾîtîm | heer-ee-TEEM |
| shewed | בְּאוֹצְרֹתָֽי׃ | bĕʾôṣĕrōtāy | beh-oh-tseh-roh-TAI |