Context verses Isaiah 39:6
Isaiah 39:2

எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும் தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்திலேயும் அவர்களுக்குக் காண்பியாதப் பொருள் ஒன்றும் இல்லை.

כָּל, כָּל, לֹֽא, לֹֽא
Isaiah 39:4

அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.

כָּל, לֹֽא, לֹֽא
Isaiah 39:8

அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

אֲשֶׁ֣ר
Behold,
הִנֵּה֮hinnēhhee-NAY
the
days
יָמִ֣יםyāmîmya-MEEM
come,
בָּאִים֒bāʾîmba-EEM
that
all
וְנִשָּׂ֣א׀wĕniśśāʾveh-nee-SA
that
כָּלkālkahl
is
in
thine
house,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
and
that
which
בְּבֵיתֶ֗ךָbĕbêtekābeh-vay-TEH-ha
thy
fathers
וַאֲשֶׁ֨רwaʾăšerva-uh-SHER
have
laid
up
in
store
אָצְר֧וּʾoṣrûohts-ROO
until
אֲבֹתֶ֛יךָʾăbōtêkāuh-voh-TAY-ha
this
עַדʿadad
day,
הַיּ֥וֹםhayyômHA-yome
shall
be
carried
הַזֶּ֖הhazzeha-ZEH
to
Babylon:
בָּבֶ֑לbābelba-VEL
nothing
לֹֽאlōʾloh

יִוָּתֵ֥רyiwwātēryee-wa-TARE
shall
be
left,
דָּבָ֖רdābārda-VAHR
saith
אָמַ֥רʾāmarah-MAHR
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA