Context verses Isaiah 39:8
Isaiah 39:1

அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.

כִּ֥י
Isaiah 39:4

அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.

וַיֹּ֕אמֶר
Isaiah 39:5

அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தையைக் கேளும்.

דְּבַר
Isaiah 39:6

இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது வீட்டில் உள்ளதிலும் உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லா பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

אֲשֶׁ֣ר
is
Then
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
חִזְקִיָּ֙הוּ֙ḥizqiyyāhûheez-kee-YA-HOO
Hezekiah
אֶֽלʾelel
to
יְשַׁעְיָ֔הוּyĕšaʿyāhûyeh-sha-YA-hoo
Isaiah,
ט֥וֹבṭôbtove
Good
word
the
דְּבַרdĕbardeh-VAHR
of
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
spoken.
hast
thou
דִּבַּ֑רְתָּdibbartādee-BAHR-ta
He
said
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
moreover,
For
כִּ֥יkee
be
shall
there
יִהְיֶ֛הyihyeyee-YEH
peace
שָׁל֥וֹםšālômsha-LOME
and
truth
וֶאֱמֶ֖תweʾĕmetveh-ay-MET
in
my
days.
בְּיָמָֽי׃bĕyāmāybeh-ya-MAI