Context verses Isaiah 45:25
Isaiah 45:3

உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,

יִשְׂרָאֵֽל׃
Isaiah 45:22

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

כָּל
Isaiah 45:23

முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

כָּל, כָּל
Isaiah 45:24

கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.

בַּיהוָ֛ה
In
the
Lord
בַּיהוָ֛הbayhwâbai-VA
justified,
be
יִצְדְּק֥וּyiṣdĕqûyeets-deh-KOO
shall
and
וְיִֽתְהַלְל֖וּwĕyitĕhallûveh-yee-teh-hahl-LOO
glory.
all
כָּלkālkahl
shall
seed
זֶ֥רַעzeraʿZEH-ra
the
Israel
of
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE