Context verses Isaiah 50:5
Isaiah 50:4

இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.

אֹ֔זֶן
Isaiah 50:6

அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

לֹ֣א
Isaiah 50:7

கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.

יְהוִה֙, לֹ֣א, לֹ֥א
Isaiah 50:9

இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

אֲדֹנָ֤י, יְהוִה֙
The
Lord
אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
God
יְהוִה֙yĕhwihyeh-VEE
hath
opened
פָּתַֽחpātaḥpa-TAHK
mine
ear,
לִ֣יlee
I
and
אֹ֔זֶןʾōzenOH-zen
was
not
וְאָנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
rebellious,
לֹ֣אlōʾloh
back.
מָרִ֑יתִיmārîtîma-REE-tee
neither
turned
אָח֖וֹרʾāḥôrah-HORE
away
לֹ֥אlōʾloh


נְסוּגֹֽתִי׃nĕsûgōtîneh-soo-ɡOH-tee