Context verses Isaiah 51:1
Isaiah 51:2

உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும் உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து அவனைப் பெருகப்பண்ணினேன்.

הַבִּ֙יטוּ֙, אֶל, וְאֶל
Isaiah 51:3

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

יְהוָ֑ה
Isaiah 51:5

என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்.

וְאֶל
Isaiah 51:6

உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.

אֶל
Hearken
שִׁמְע֥וּšimʿûsheem-OO
to
אֵלַ֛יʾēlayay-LAI
me,
ye
that
follow
after
רֹ֥דְפֵיrōdĕpêROH-deh-fay
righteousness,
צֶ֖דֶקṣedeqTSEH-dek
ye
that
seek
מְבַקְשֵׁ֣יmĕbaqšêmeh-vahk-SHAY
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
look
הַבִּ֙יטוּ֙habbîṭûha-BEE-TOO
unto
אֶלʾelel
the
rock
צ֣וּרṣûrtsoor
whence
ye
are
hewn,
חֻצַּבְתֶּ֔םḥuṣṣabtemhoo-tsahv-TEM
and
to
וְאֶלwĕʾelveh-EL
the
hole
מַקֶּ֥בֶתmaqqebetma-KEH-vet
of
the
pit
בּ֖וֹרbôrbore
whence
ye
are
digged.
נֻקַּרְתֶּֽם׃nuqqartemnoo-kahr-TEM