Context verses Isaiah 53:12
Isaiah 53:4

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

נָשָׂ֔א
Isaiah 53:5

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

וְהוּא֙
Isaiah 53:8

இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

וְאֶת
Isaiah 53:9

துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

וְאֶת
Isaiah 53:10

கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

נַפְשׁ֔וֹ
portion
לָכֵ֞ןlākēnla-HANE
a
Therefore
divide
אֲחַלֶּקʾăḥallequh-ha-LEK
I
will
great,
the
with
him
ל֣וֹloh
with
strong;
the
divide
בָרַבִּ֗יםbārabbîmva-ra-BEEM
shall
he
וְאֶתwĕʾetveh-ET
and
עֲצוּמִים֮ʿăṣûmîmuh-tsoo-MEEM
the
spoil
יְחַלֵּ֣קyĕḥallēqyeh-ha-LAKE
because
שָׁלָל֒šālālsha-LAHL

תַּ֗חַתtaḥatTA-haht
out
poured
hath
he
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
unto
death:
הֶעֱרָ֤הheʿĕrâheh-ay-RA
his
soul
לַמָּ֙וֶת֙lammāwetla-MA-VET
with
transgressors;
נַפְשׁ֔וֹnapšônahf-SHOH
the
numbered
וְאֶתwĕʾetveh-ET
was
פֹּשְׁעִ֖יםpōšĕʿîmpoh-sheh-EEM
he
and
נִמְנָ֑הnimnâneem-NA
sin
the
of
וְהוּא֙wĕhûʾveh-HOO
many,
bare
חֵטְאḥēṭĕʾhay-TEH
he
and
רַבִּ֣יםrabbîmra-BEEM
the
for
transgressors.
נָשָׂ֔אnāśāʾna-SA
intercession
and
made
וְלַפֹּשְׁעִ֖יםwĕlappōšĕʿîmveh-la-poh-sheh-EEM


יַפְגִּֽיעַ׃yapgîaʿyahf-ɡEE-ah