Context verses Isaiah 53:2
Isaiah 53:7

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

וְלֹ֣א
Isaiah 53:8

இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

מֵאֶ֣רֶץ
Isaiah 53:9

துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

לֹא
For
he
shall
grow
up
וַיַּ֨עַלwayyaʿalva-YA-al
before
כַּיּוֹנֵ֜קkayyônēqka-yoh-NAKE
him
as
a
tender
plant,
לְפָנָ֗יוlĕpānāywleh-fa-NAV
and
as
a
root
וְכַשֹּׁ֙רֶשׁ֙wĕkaššōrešveh-ha-SHOH-RESH
out
of
a
dry
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
ground:
צִיָּ֔הṣiyyâtsee-YA
he
hath
no
לֹאlōʾloh
form
תֹ֥אַרtōʾarTOH-ar
nor
ל֖וֹloh
comeliness;
וְלֹ֣אwĕlōʾveh-LOH
and
when
we
shall
see
הָדָ֑רhādārha-DAHR
him,
there
is
no
וְנִרְאֵ֥הוּwĕnirʾēhûveh-neer-A-hoo
beauty
וְלֹֽאwĕlōʾveh-LOH
that
we
should
desire
מַרְאֶ֖הmarʾemahr-EH
him.
וְנֶחְמְדֵֽהוּ׃wĕneḥmĕdēhûveh-nek-meh-day-HOO