Context verses Isaiah 54:6
Isaiah 54:1

பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי, אָמַ֥ר
Isaiah 54:8

அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.

אָמַ֥ר
Isaiah 54:10

மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֥ר
Isaiah 54:13

உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.

יְהוָ֑ה
Isaiah 54:14

நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.

כִּֽי, כִּ֥י
For
כִּֽיkee
woman
a
כְאִשָּׁ֧הkĕʾiššâheh-ee-SHA
as
thee
עֲזוּבָ֛הʿăzûbâuh-zoo-VA
forsaken
and
grieved
in
וַעֲצ֥וּבַתwaʿăṣûbatva-uh-TSOO-vaht
spirit,
ר֖וּחַrûaḥROO-ak
called
hath
קְרָאָ֣ךְqĕrāʾākkeh-ra-AK
Lord
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
and
a
wife
וְאֵ֧שֶׁתwĕʾēšetveh-A-shet
youth,
of
נְעוּרִ֛יםnĕʿûrîmneh-oo-REEM
when
כִּ֥יkee
thou
wast
refused,
תִמָּאֵ֖סtimmāʾēstee-ma-ASE
saith
אָמַ֥רʾāmarah-MAHR
thy
God.
אֱלֹהָֽיִךְ׃ʾĕlōhāyikay-loh-HA-yeek