Context verses Isaiah 55:9
Isaiah 55:7

துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

כִּֽי
Isaiah 55:11

அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

כֵּ֣ן
Isaiah 55:12

நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.

כִּֽי
as
כִּֽיkee
For
are
higher
גָבְה֥וּgobhûɡove-HOO
the
heavens
שָׁמַ֖יִםšāmayimsha-MA-yeem
earth,
the
than
מֵאָ֑רֶץmēʾāreṣmay-AH-rets
so
כֵּ֣ןkēnkane
higher
ways
my
גָּבְה֤וּgobhûɡove-HOO
are
דְרָכַי֙dĕrākaydeh-ra-HA
than
your
ways,
מִדַּרְכֵיכֶ֔םmiddarkêkemmee-dahr-hay-HEM
thoughts
my
and
וּמַחְשְׁבֹתַ֖יûmaḥšĕbōtayoo-mahk-sheh-voh-TAI
than
your
thoughts.
מִמַּחְשְׁבֹתֵיכֶֽם׃mimmaḥšĕbōtêkemmee-mahk-sheh-voh-tay-HEM