Context verses Isaiah 57:10
Isaiah 57:1

நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.

עַל
Isaiah 57:2

நேர்மையாய் நடந்தார்கள், சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.

עַל
Isaiah 57:4

நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?

עַל, עַל
Isaiah 57:11

நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும் போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.

עַל, לֹ֥א
Thou
art
wearied
בְּרֹ֤בbĕrōbbeh-ROVE
in
the
greatness
דַּרְכֵּךְ֙darkēkdahr-kake
of
thy
way;
יָגַ֔עַתְּyāgaʿatya-ɡA-at
yet
saidst
לֹ֥אlōʾloh
thou
not,
אָמַ֖רְתְּʾāmarĕtah-MA-ret
There
is
no
hope:
נוֹאָ֑שׁnôʾāšnoh-ASH
thou
hast
found
חַיַּ֤תḥayyatha-YAHT
the
life
יָדֵךְ֙yādēkya-dake
of
thine
hand;
מָצָ֔אתmāṣātma-TSAHT
therefore
עַלʿalal

כֵּ֖ןkēnkane
thou
wast
not
לֹ֥אlōʾloh
grieved.
חָלִֽית׃ḥālîtha-LEET