Context verses Isaiah 60:1
Isaiah 60:2

இதோ, இருள் பூமியையும், காரிருள் வானங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

עָלַ֥יִךְ
Isaiah 60:6

ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.

יְהוָ֖ה
Isaiah 60:16

நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய்.

כִּ֣י
Isaiah 60:20

உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

כִּ֣י
Isaiah 60:22

சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

יְהוָ֖ה
Arise,
ק֥וּמִיqûmîKOO-mee
shine;
א֖וֹרִיʾôrîOH-ree
for
כִּ֣יkee
is
come,
בָ֣אbāʾva
thy
light
אוֹרֵ֑ךְʾôrēkoh-RAKE
glory
the
and
וּכְב֥וֹדûkĕbôdoo-heh-VODE
of
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
upon
thee.
עָלַ֥יִךְʿālayikah-LA-yeek
is
זָרָֽח׃zārāḥza-RAHK