Context verses Isaiah 61:2
Isaiah 61:1

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

לִקְרֹ֤א
Isaiah 61:9

அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.

כָּל
Isaiah 61:11

பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.

כָּל
To
proclaim
לִקְרֹ֤אliqrōʾleek-ROH
year
the
שְׁנַתšĕnatsheh-NAHT
acceptable
רָצוֹן֙rāṣônra-TSONE
of
the
Lord,
לַֽיהוָ֔הlayhwâlai-VA
day
the
and
וְי֥וֹםwĕyômveh-YOME
of
vengeance
נָקָ֖םnāqāmna-KAHM
God;
our
of
לֵאלֹהֵ֑ינוּlēʾlōhênûlay-loh-HAY-noo
to
comfort
לְנַחֵ֖םlĕnaḥēmleh-na-HAME
all
כָּלkālkahl
that
mourn;
אֲבֵלִֽים׃ʾăbēlîmuh-vay-LEEM