Context verses Isaiah 62:6
Isaiah 62:1

சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.

לֹ֣א, לֹ֣א
Isaiah 62:2

ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.

וְכָל
Isaiah 62:5

வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

עַל
Isaiah 62:7

அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.

אֶת
Isaiah 62:8

இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.

אֶת
Isaiah 62:9

அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்.

אֶת
Isaiah 62:10

வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்; ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள், பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.

עַל
which
upon
thy
עַלʿalal
walls,
חוֹמֹתַ֣יִךְḥômōtayikhoh-moh-TA-yeek
Jerusalem,
יְרוּשָׁלִַ֗םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
O
I
הִפְקַ֙דְתִּי֙hipqadtiyheef-KAHD-TEE
set
have
שֹֽׁמְרִ֔יםšōmĕrîmshoh-meh-REEM
watchmen
day
night:
כָּלkālkahl
nor
הַיּ֧וֹםhayyômHA-yome
shall
never

וְכָלwĕkālveh-HAHL
peace
הַלַּ֛יְלָהhallaylâha-LA-la
their
hold
תָּמִ֖ידtāmîdta-MEED
ye
that
make
mention
לֹ֣אlōʾloh

of
יֶחֱשׁ֑וּyeḥĕšûyeh-hay-SHOO
the
Lord,
הַמַּזְכִּרִים֙hammazkirîmha-mahz-kee-REEM
keep
not
silence,
אֶתʾetet


יְהוָ֔הyĕhwâyeh-VA


אַלʾalal


דֳּמִ֖יdŏmîdoh-MEE


לָכֶֽם׃lākemla-HEM