சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.
எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.
இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.
அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்.
| And give | וְאַֽל | wĕʾal | veh-AL |
| him no | תִּתְּנ֥וּ | tittĕnû | tee-teh-NOO |
| rest, | דֳמִ֖י | dŏmî | doh-MEE |
| till | ל֑וֹ | lô | loh |
| he establish, | עַד | ʿad | ad |
| and till | יְכוֹנֵ֞ן | yĕkônēn | yeh-hoh-NANE |
| he make | וְעַד | wĕʿad | veh-AD |
| יָשִׂ֧ים | yāśîm | ya-SEEM | |
| Jerusalem | אֶת | ʾet | et |
| a praise | יְרֽוּשָׁלִַ֛ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| in the earth. | תְּהִלָּ֖ה | tĕhillâ | teh-hee-LA |
| בָּאָֽרֶץ׃ | bāʾāreṣ | ba-AH-rets |