Context verses Isaiah 65:18
Isaiah 65:6

இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்.

אִם
Isaiah 65:11

ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறையவார்க்கிறவர்களே,

אֶת
Isaiah 65:17

இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

כִּֽי
Isaiah 65:20

அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

אֶת
Isaiah 65:22

அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

כִּֽי
that
כִּֽיkee
in
אִםʾimeem
But

be
שִׂ֤ישׂוּśîśûSEE-soo
ye
glad
וְגִ֙ילוּ֙wĕgîlûveh-ɡEE-LOO
and
rejoice
עֲדֵיʿădêuh-DAY
ever
עַ֔דʿadad
for

which
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
I
אֲנִ֣יʾănîuh-NEE
create:
בוֹרֵ֑אbôrēʾvoh-RAY
for,
כִּי֩kiykee
behold,
הִנְנִ֨יhinnîheen-NEE
I
create
בוֹרֵ֧אbôrēʾvoh-RAY

אֶתʾetet
Jerusalem
יְרוּשָׁלִַ֛םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
rejoicing,
a
גִּילָ֖הgîlâɡee-LA
and
her
people
וְעַמָּ֥הּwĕʿammāhveh-ah-MA
a
joy.
מָשֽׂוֹשׂ׃māśôśma-SOSE