Context verses Isaiah 66:15
Isaiah 66:8

இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

כִּֽי
Isaiah 66:12

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன், அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

כִּֽי
Isaiah 66:14

நீங்கள் அதைக் காணும்போது உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப் போலச்செழிக்கும் அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.

יְהוָה֙
For,
כִּֽיkee
behold,
הִנֵּ֤הhinnēhee-NAY
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
fire,
with
בָּאֵ֣שׁbāʾēšba-AYSH
come
will
יָב֔וֹאyābôʾya-VOH
whirlwind,
a
like
chariots
וְכַסּוּפָ֖הwĕkassûpâveh-ha-soo-FA
his
with
and
מַרְכְּבֹתָ֑יוmarkĕbōtāywmahr-keh-voh-TAV
to
render
לְהָשִׁ֤יבlĕhāšîbleh-ha-SHEEV
fury,
with
בְּחֵמָה֙bĕḥēmāhbeh-hay-MA
anger
his
אַפּ֔וֹʾappôAH-poh
and
his
rebuke
וְגַעֲרָת֖וֹwĕgaʿărātôveh-ɡa-uh-ra-TOH
with
flames
בְּלַהֲבֵיbĕlahăbêbeh-la-huh-VAY
of
fire.
אֵֽשׁ׃ʾēšaysh