Context verses Isaiah 66:5
Isaiah 66:1

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

יְהוָ֔ה
Isaiah 66:2

என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.

אֶל
Isaiah 66:6

நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டப்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே.

יְהוָ֔ה
Isaiah 66:11

நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரயாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்;

לְמַ֤עַן
Isaiah 66:17

தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶל
Hear
שִׁמְעוּ֙šimʿûsheem-OO
the
word
דְּבַרdĕbardeh-VAHR
Lord,
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
ye
that
tremble
הַחֲרֵדִ֖יםhaḥărēdîmha-huh-ray-DEEM
at
אֶלʾelel
word;
his
דְּבָר֑וֹdĕbārôdeh-va-ROH
said,
Your
אָמְרוּ֩ʾomrûome-ROO
brethren
that
אֲחֵיכֶ֨םʾăḥêkemuh-hay-HEM
hated
out
you
cast
that
שֹׂנְאֵיכֶ֜םśōnĕʾêkemsoh-neh-ay-HEM
you,
sake,
name's
מְנַדֵּיכֶ֗םmĕnaddêkemmeh-na-day-HEM
my
לְמַ֤עַןlĕmaʿanleh-MA-an
for
שְׁמִי֙šĕmiysheh-MEE
be
glorified:
Let
יִכְבַּ֣דyikbadyeek-BAHD
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
appear
shall
he
but
וְנִרְאֶ֥הwĕnirʾeveh-neer-EH
to
your
joy,
בְשִׂמְחַתְכֶ֖םbĕśimḥatkemveh-seem-haht-HEM
they
and
וְהֵ֥םwĕhēmveh-HAME
shall
be
ashamed.
יֵבֹֽשׁוּ׃yēbōšûyay-voh-SHOO