அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.
இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியையும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.
இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,
சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பார்.
வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
| Forasmuch | יַ֗עַן | yaʿan | YA-an |
| כִּ֤י | kî | kee | |
| as this | מָאַס֙ | māʾas | ma-AS |
| people | הָעָ֣ם | hāʿām | ha-AM |
| refuseth | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| אֵ֚ת | ʾēt | ate | |
| the waters | מֵ֣י | mê | may |
| of Shiloah | הַשִּׁלֹ֔חַ | haššilōaḥ | ha-shee-LOH-ak |
| that go | הַהֹלְכִ֖ים | hahōlĕkîm | ha-hoh-leh-HEEM |
| softly, | לְאַ֑ט | lĕʾaṭ | leh-AT |
| and rejoice in | וּמְשׂ֥וֹשׂ | ûmĕśôś | oo-meh-SOSE |
| אֶת | ʾet | et | |
| Rezin | רְצִ֖ין | rĕṣîn | reh-TSEEN |
| and Remaliah's | וּבֶן | ûben | oo-VEN |
| son; | רְמַלְיָֽהוּ׃ | rĕmalyāhû | reh-mahl-ya-HOO |