Context verses Isaiah 9:17
Isaiah 9:1

ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.

לֹ֣א
Isaiah 9:5

அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும்.

כִּ֤י
Isaiah 9:6

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

עַל
Isaiah 9:7

தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

עַל
Isaiah 9:11

ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார்.

וְאֶת
Isaiah 9:12

முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது,

בְּכָל, בְּכָל, זֹאת֙, לֹא, שָׁ֣ב, אַפּ֔וֹ, וְע֖וֹד, יָד֥וֹ, נְטוּיָֽה׃
Isaiah 9:13

ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.

לֹא, וְאֶת
Isaiah 9:20

வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.

עַל, עַל
Isaiah 9:21

மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் பட்சிப்பார்கள்; இவர்கள் ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

עַל, בְּכָל, זֹאת֙, לֹא, שָׁ֣ב, אַפּ֔וֹ, וְע֖וֹד, יָד֥וֹ, נְטוּיָֽה׃
is
עַלʿalal
is
כֵּ֨ןkēnkane
Therefore

עַלʿalal
in
young
their
בַּחוּרָ֜יוbaḥûrāywba-hoo-RAV
men,
לֹֽאlōʾloh
no
יִשְׂמַ֣ח׀yiśmaḥyees-MAHK
have
shall
joy
אֲדֹנָ֗יʾădōnāyuh-doh-NAI
the
וְאֶתwĕʾetveh-ET
Lord
on
their
יְתֹמָ֤יוyĕtōmāywyeh-toh-MAV
fatherless
widows:
and
וְאֶתwĕʾetveh-ET
neither
mercy
אַלְמְנוֹתָיו֙ʾalmĕnôtāywal-meh-noh-tav
have
לֹ֣אlōʾloh
shall
for
יְרַחֵ֔םyĕraḥēmyeh-ra-HAME
every
one
hypocrite
כִּ֤יkee
an
and
an
כֻלּוֹ֙kullôhoo-LOH
evildoer,
and
חָנֵ֣ףḥānēpha-NAFE
every
וּמֵרַ֔עûmēraʿoo-may-RA
mouth
וְכָלwĕkālveh-HAHL
speaketh
פֶּ֖הpepeh
folly.
all
דֹּבֵ֣רdōbērdoh-VARE
For
נְבָלָ֑הnĕbālâneh-va-LA
this
is
בְּכָלbĕkālbeh-HAHL
not
away,
זֹאת֙zōtzote
turned
anger
לֹאlōʾloh
his
but
his
שָׁ֣בšābshahv
hand
stretched
out
still.
אַפּ֔וֹʾappôAH-poh


וְע֖וֹדwĕʿôdveh-ODE


יָד֥וֹyādôya-DOH


נְטוּיָֽה׃nĕṭûyâneh-too-YA