Context verses Isaiah 9:19
Isaiah 9:2

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

הָעָם֙
Isaiah 9:7

தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת
Isaiah 9:13

ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת, לֹ֥א
Isaiah 9:20

வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.

אִ֥ישׁ
Through
the
wrath
בְּעֶבְרַ֛תbĕʿebratbeh-ev-RAHT
of
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
hosts
of
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
darkened,
is
the
נֶעְתַּ֣םneʿtamneh-TAHM
land
אָ֑רֶץʾāreṣAH-rets
be
shall
people
וַיְהִ֤יwayhîvai-HEE
the
and
הָעָם֙hāʿāmha-AM
as
the
fuel
כְּמַאֲכֹ֣לֶתkĕmaʾăkōletkeh-ma-uh-HOH-let
fire:
the
of
אֵ֔שׁʾēšaysh
man
אִ֥ישׁʾîšeesh

אֶלʾelel
his
brother.
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
no
לֹ֥אlōʾloh
shall
spare
יַחְמֹֽלוּ׃yaḥmōlûyahk-moh-LOO