Context verses James 4:6
James 4:5

நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?

λέγει
James 4:11

சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.

δὲ
James 4:14

நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.

δὲ
James 4:16

இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது.

δὲ
more
μείζοναmeizonaMEE-zoh-na
But
he
δὲdethay
giveth
δίδωσινdidōsinTHEE-thoh-seen
grace.
χάρινcharinHA-reen
Wherefore
διὸdiothee-OH
he
saith,
λέγειlegeiLAY-gee

hooh
God
θεὸςtheosthay-OSE
the
ὑπερηφάνοιςhyperēphanoisyoo-pare-ay-FA-noos
proud,
resisteth
ἀντιτάσσεταιantitassetaian-tee-TAHS-say-tay
unto
ταπεινοῖςtapeinoista-pee-NOOS
the
δὲdethay
humble.
δίδωσινdidōsinTHEE-thoh-seen
but
giveth
grace
χάρινcharinHA-reen