நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,
கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.
பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.
அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| Then said | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| the Lord | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֵלַ֖י | ʾēlay | ay-LAI |
| me, Thou hast well | הֵיטַ֣בְתָּ | hêṭabtā | hay-TAHV-ta |
| seen: | לִרְא֑וֹת | lirʾôt | leer-OTE |
| for | כִּֽי | kî | kee |
| I | שֹׁקֵ֥ד | šōqēd | shoh-KADE |
| will hasten | אֲנִ֛י | ʾănî | uh-NEE |
| עַל | ʿal | al | |
| my word | דְּבָרִ֖י | dĕbārî | deh-va-REE |
| to perform | לַעֲשֹׂתֽוֹ׃ | laʿăśōtô | la-uh-soh-TOH |