Context verses Jeremiah 1:12
Jeremiah 1:8

நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,

כִּֽי, אֲנִ֛י
Jeremiah 1:9

கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.

עַל
Jeremiah 1:10

பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.

עַל
Jeremiah 1:18

இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.

עַל
Jeremiah 1:19

அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי, אֲנִ֛י
Then
said
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
the
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
unto
אֵלַ֖יʾēlayay-LAI
well
hast
Thou
me,
הֵיטַ֣בְתָּhêṭabtāhay-TAHV-ta
seen:
לִרְא֑וֹתlirʾôtleer-OTE
for
כִּֽיkee
will
שֹׁקֵ֥דšōqēdshoh-KADE
hasten
I
אֲנִ֛יʾănîuh-NEE

עַלʿalal
my
word
דְּבָרִ֖יdĕbārîdeh-va-REE
to
perform
לַעֲשֹׂתֽוֹ׃laʿăśōtôla-uh-soh-TOH