Context verses Jeremiah 1:19
Jeremiah 1:4

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֖ה
Jeremiah 1:8

நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,

כִּֽי, אִתְּךָ֥, אֲנִ֛י, נְאֻם
Jeremiah 1:12

அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.

כִּֽי, אֲנִ֛י
Jeremiah 1:14

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்.

יְהוָ֖ה
Jeremiah 1:15

இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன் தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள்.

נְאֻם
am
And
they
shall
וְנִלְחֲמ֥וּwĕnilḥămûveh-neel-huh-MOO
fight
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
against
not
shall
they
but
וְלֹאwĕlōʾveh-LOH
thee;
י֣וּכְלוּyûkĕlûYOO-heh-loo
prevail
for
thee;
לָ֑ךְlāklahk
against
כִּֽיkee
with
I
אִתְּךָ֥ʾittĕkāee-teh-HA
saith
thee,
אֲנִ֛יʾănîuh-NEE
the
Lord,
נְאֻםnĕʾumneh-OOM
to
deliver
יְהוָ֖הyĕhwâyeh-VA
thee.
לְהַצִּילֶֽךָ׃lĕhaṣṣîlekāleh-ha-tsee-LEH-ha