Context verses Jeremiah 10:24
Jeremiah 10:2

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.

אַל, אַל
Jeremiah 10:5

அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

אַל
Jeremiah 10:21

மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.

יְהוָ֖ה
correct
O
יַסְּרֵ֥נִיyassĕrēnîya-seh-RAY-nee
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
me,
but
with
אַךְʾakak
judgment;
בְּמִשְׁפָּ֑טbĕmišpāṭbeh-meesh-PAHT
not
אַלʾalal
anger,
thine
in
בְּאַפְּךָ֖bĕʾappĕkābeh-ah-peh-HA
lest
פֶּןpenpen
thou
bring
me
to
nothing.
תַּמְעִטֵֽנִי׃tamʿiṭēnîtahm-ee-TAY-nee