Context verses Jeremiah 11:12
Jeremiah 11:2

நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:

אֶל
Jeremiah 11:11

ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹֽא
Jeremiah 11:14

ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும்வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன்.

רָעָתָֽם׃
Jeremiah 11:17

பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוּדָ֗ה
Jeremiah 11:19

மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.

לֹֽא
Jeremiah 11:23

அவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை; நான் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் ஆபத்தை வரப்பண்ணுவேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

לָהֶ֑ם, אֶל
go,
Then
shall
the
וְהָֽלְכ֞וּwĕhālĕkûveh-ha-leh-HOO
cities
of
עָרֵ֣יʿārêah-RAY
Judah
and
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
inhabitants
Jerusalem
וְיֹשְׁבֵי֙wĕyōšĕbēyveh-yoh-sheh-VAY
of
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
and
cry
וְזָֽעֲקוּ֙wĕzāʿăqûveh-za-uh-KOO
unto
אֶלʾelel
the
gods
הָ֣אֱלֹהִ֔יםhāʾĕlōhîmHA-ay-loh-HEEM
whom
unto
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
they
הֵ֥םhēmhame
offer
incense:
מְקַטְּרִ֖יםmĕqaṭṭĕrîmmeh-ka-teh-REEM
save
not
shall
they
לָהֶ֑םlāhemla-HEM
but
וְהוֹשֵׁ֛עַwĕhôšēaʿveh-hoh-SHAY-ah
all
at
them
לֹֽאlōʾloh
in
the
time
יוֹשִׁ֥יעוּyôšîʿûyoh-SHEE-oo
of
their
trouble.
לָהֶ֖םlāhemla-HEM


בְּעֵ֥תbĕʿētbeh-ATE


רָעָתָֽם׃rāʿātāmra-ah-TAHM